என் கண்மணி என் காதலி...

படம்: சிட்டுக்குருவி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P. சுசிலா, பாஸ்கர், கோவை பாபு
என் கண்மணி என் காதலி இள மாங்கனிஉனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதேநான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோநீ நகைச்சுவை மன்னனில்லையோநல்லா சொன்னீர் போங்கோ..
என் மன்னவன் என் காதலன்ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோநீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மாபிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மாஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..இளமாலையில்..அருகாமையில்..வந்தாடும் வேளை இன்பம் கோடியின்றுஅனுபவம் சொல்லவில்லையோ..இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..
என் மன்னவன்..
என் கண்மணி..
தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமேதிருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமேஅதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமேஅடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமேஇரு தோளிலும் மணமாலைகள்கொண்டாடும் நேரமென்று கூடுமென்றுதவிக்கின்ற தவிப்பென்னவோஎன் கண்மணி..என் மன்னவன்..
இப்பாடலின் வீடியோ இங்கே..

0 comments:

Post a Comment